Wednesday, March 08, 2006

பகுத்துண்டு...

உணவு நம் வாழ்விற்கு அவசியமான ஒன்று. அவசியம் என்பதால் அளவுக்கு அதிகம் உண்பது எவ்வளவு கெடுதல்.  மேலும் மற்ற உயிர்களை கொன்று அதனால் ஆகும் இறைச்சியை உண்பதை நாம் தவிர்க்க வேண்டும்.  பகுத்து உண்டாலே இவ்வுலகத்தின் பட்டினிகளும், வறுமையும் தொலைந்து போகும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.  [ கொல்லாமை 33 : 2 ]

திருக்குறளின் பொதுமை நெறிகளில் எனக்கு பிடித்த ஒன்று இக்குறள்.

No comments: