Sunday, July 10, 2005

திருக்குறள் மாநாடு ... தொடர்ச்சி இதோ..


நேற்று ( ஜூலை 9) மாநாட்டில் பெண் பேச்சாளர்கள் ஒருவரும் இல்லையே என்று யோசனையில் இருந்தேன். ஆனால் இன்று மூன்று பெண்கள் மிக சிறப்பான கருத்துக்களை சுவையாக பாடினார்கள். இதில் முனைவர் விஜயலட்சுமி இராமசாமி திருக்குறள் சொன்ன 21 தலைகள் என்ற தலைப்பில் அழகான பாட்டுகளை பாடி அனைவரையும் மகிழ்வித்தார் ..



மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் இந்த மூன்று பெண் படைப்பாளர்களையும் நேற்றே பேசினால் பலரும் பயன் அடைந்திருப்பார்கள் என்பது என் கருத்து.

No comments: